நினைத்து நினைத்து பார்கிறேன்..
கல்லூரியின் சனிக்கியமை இரவையும்
நிர்வாகத்தின் கட்டுக்கோபான கலாச்சாரத்தையும்
விடுதியில் கணக்கில்லாமல் சாப்பிட்ட பூரி கொத்துகறியும் ..
மத்தியச்சேனையில் காசில்லாமல் சாப்பிட்ட கொத்துபரோட்டாவை யும் .....
துவைக்காமலே அணிந்த Jeans and Lab Uniformaium
பெண்களை பார்க்கவே சென்ற கான்டீன் பயணமும்
சரோக்கடை சர்பத்தும் ...
விருதுநகர் பயில்வான் குளிர்பானக்கடையும் ...
மறைந்துபோன நாட்களானாலும் ...
மறையாத நினைவுகள் ....
- கதிர்